செய்திகள்

ரெஜினோல்ட் கூரே இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் அதிகாரசபையின் தலைவராக நியமனம்

வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே இலங்கை இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் அதிகாரசபையின் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, சபரகமுவா மாகாண சபையின் முன்னாள் ஆளுநர் நிலுக்க ஏக்கநாயக்க இலங்கை மர கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.