வடக்கில் அதிகபட்ச்சமாக முல்லைத்தீவில் 76% யாழில் 66.5% வீத வாக்கு பதிவு
இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியாக சுமுகமாக இடம்பெற்று வருகின்றன.அந்தவகையில் நாடளாவிய ரீதியாக இன்று 80 விகித வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், மாலை 5 மணிவரை இடம்பெற்றது.(15)
இறுதி நிலவரபடி
யாழ்ப்பாணம் – 66.5%
ஹம்பாந்தோட்டை – 81%
வவுனியா – 75.12%
பதுளை – 80%
அம்பாறை – 80%
மொனராகலை – 80%
இரத்தினபுரி – 84%
முல்லைத்தீவு – 76.2%
கிளிநொச்சி – 73%
மன்னார் – 71.7%
மட்டக்களப்பு – 75%
திருகோணமலை – 83%
நுவரெலியா – 80%
கொழும்பு – 75%
களுத்துறை – 80%
மாத்தறை -79%
காலி -80%
புத்தளம் -75%
அநுராதபுரம் -75%
கேகாலை-80%
கம்பஹா-81%
குருநாகல் – 82%
மாத்தளை – 79%
கண்டி – 80%
பொலனறுவை -79%