செய்திகள்

வரலாற்றில் முதல் தடவையாக நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவன் சாதனை

வெளியான பெறுபேறுகளின்படி இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமமான நெடுந்தீவு மகாவித்தியாலயத்தினை சேர்ந்த மாணவன் யேசுதாசன் கிறிஸ்துராஜன் 3A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.கலைப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்றுள்ளதுடன், மாவட்ட நிலையில் 03வது இடத்தினையும் பெற்றுள்ளார்.இந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்த பரீட்சை பெறுபேறுகள் நேற்று பிற்பகல் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(15)