செய்திகள்

வலிகாமம் பகுதியிலும் பூரண கதவடைப்பு

வடக்கு கிழக்கு முழுவதும் இன்றைய தினம் பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில் வலிகாமம் பகுதி கடைத்தொகுதிகள் என்பன கர்த்தாலுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் கடையடைப்புச் செய்யப்பட்டுள்ளது.மக்கள் வீதிகளில் குறைந்தளவு நடமாட்டதுடன் காணப்படுகின்றனர்.1493272149_unnamed (2) 1493272259_unnamed (4)