செய்திகள்
தெற்காசியாவின் மிக உயரமான புத்தர் சிலையை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்
தெற்காசியாவின் மிக உயரமான புத்தர் சிலையை மத்துகமவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளார்.
மத்துகமவில் உள்ள பட்டமுல்ல கந்த அனைத்துலக பௌத்த நிலையத்தில், அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தர் சிலை, 135 அடி உயரமானது.
சுமார் 90 மில்லியன் ரூபா செலவில், மத்துகம தொகுதி ஐதேக அமைப்பாளர், ஜெகத் பின்னகொடவிதானவினால் இந்தப் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
n10