செய்திகள்
நீதி கோரிக்கைக்கு ஆதரவு – கொழும்பில் ஐநா அலுவலகம் முன் ஆர்பாட்டம்
வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோரும் சர்வதேச நீதி பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியது.




