செய்திகள்
யாழ்ப்பாணத்தில் சர்வ மத தலைவர்களின் ஆசியோடு போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்
யாழ்ப்பாணத்தில் சர்வ மத தலைவர்களின் ஆசியோடு போராளிகள் நலன்புரிச் சங்க நிகழ்வு இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் போராளிகள், சட்டத்தரணி தவராசா மற்றும் சர்வ மத தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள் என பலரும் கலந்து கொண்டிந்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை “இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.(15)




