செய்திகள்
20ஐ சம்மதப்படுத்த ஜனாதிபதி தலைமையில் இன்று பேரணி
இன்று 3 மணியளவில் கொழும்பு விகாரமா தேவி பூங்காவில் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் பேரணி நடைபெறவுள்ளது.
20ஆவது திருத்தத்தை உடனடியாக சம்மதப்படுத்துமாறு அழுத்தம் கொடுக்கும் வகையில் இப்பேரணி நடைபெறவுள்ளது.
இப் பேரணி மாதுலுவாவே சோபித தேரர் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.