செய்திகள்
2017 லண்டன் தமிழர் சந்தை நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் காணொளி மூலம் ஆற்றிய உரை
லண்டனில் ஏப்பிரல் 8 ஆம் 9 ஆம் திகதிகளில் நடைபெற்ற லண்டன் தமிழர் சந்தை நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் காணொளி முலம் ஆற்றிய உரையை கீழே காணலாம்.




