செய்திகள்
8 ஆவது நாளாக தொடரும் தாமரையின் போராட்டம்
கவிஞர் தாமாரையின் தர்ணா போராட்டம் 8 ஆவது நாளாக இன்று வள்ளுவர் கோட்டம் அருகே தொடர்கிறது .
நடுநிலையாளர்கள் இன்று தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.
கவிஞர் தாமாரையின் தர்ணா போராட்டம் 8 ஆவது நாளாக இன்று வள்ளுவர் கோட்டம் அருகே தொடர்கிறது .
நடுநிலையாளர்கள் இன்று தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.