செய்திகள்
வார இறுதியில் பத்திரிகை ஆசிரியர்களை சந்திக்கிறார் ரணில்
இவ்வார இறுதியில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில செய்தி பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்திக்கவிருக்கிறார்.
கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எல்லா பத்திரிகை ஆசிரியர்களையும் சந்தித்திருந்தார்.




