செய்திகள்

தொலைபேசி நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தினை அதிகரித்துள்ளன

தொலைபேசி நிறுவனங்கள் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தினை அதிகரித்துள்ளன.இதேவேளை இந்த கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் விரிவான தகவல்களை வெளியிடவுள்ளன.2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.(15)