செய்திகள்
பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைந்தது!
ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரதிக்கமைய செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வர்த்தமானியில் கையெழுத்திட்டார்.
இது தொடர்பில் ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
-(3)




