செய்திகள்

குணரட்னத்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னிலை சோசலிச கட்சியின் குமார் குணரத்னத்தை எதிர்வரும் 23ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

n10