செய்திகள்
செய்தி வலைத்தளங்கள் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்படவேண்டும்
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து செய்தி வலைத்தளங்களையும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர்,வெகுசன ஊடக அமைச்சின் கீழ் பதிவு செய்துகொள்ளுமாறு, குறித்த அமைச்சு இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
இவ்வாறு அமைச்சின் கீழ் பதிவு செய்துகொள்வதன் மூலம், அனைத்து செய்தி வலைத்தளங்களும் எந்தவொரு குறுக்கீடும் இல்லாமல் நெறிமுறைக்கமைய அங்கிகாரத்தை பெற்று செற்பட முடியும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
n10




