செய்திகள்

ஜனாதிபதி விஷேட உரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றிரவு நாட்டு மக்களுக்கு விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்தே அவர் உரையாற்ற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

n10