செய்திகள்

முப்படைகளும் இணைந்து தீயை அணைக்க முயற்சி: 6 மைல் சுற்றவில் மக்கள் வெளியேற்றம்

அவிஸாவளை, கொஸ்கம சாலாவ இராணுவ முகாம் ஆயுதக்களஞ்சியத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தீயை அணைக்கும் முயற்சியில் முப்படையினரும் இறங்கியுள்ள அதேவேளையில், முகாமின் ஆறு மைல் சுற்றவளில் உள்ள அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
90

மேலும் தகவல்கள் விரைவில்…