எழுக தமிழ் பேரணிக்காக யாழ். நல்லூரில் பெருமளவான மக்கள் திரண்டுள்ளனர். இதேவேளை பேரணியை குழப்பும் நோக்கில் வாகன போக்குவரத்து ஒழுங்கினை குழப்பும் செயல்களும் இடம்பெற்றது. எனினும் பெருமளவான மக்கள் பேரணிக்காக வருகைத்தந்த வண்ணம் உள்ளனர் .
மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்து சமகளம் இணையத்துடன் இணைந்திருங்கள்