Category: செய்திகள்
முக்கிய தீர்மானங்களை எடுக்க ஐ.தே.கவின் பாராளுமன்ற குழு கூடுகிறது
Dec 05, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது....
இன்றும் மழை தொடரும்
Dec 05, 2019
நாட்டில் இன்றைய தினமும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில...
யாழில் கழிவுப் பொருற்கள் கொட்டப்படுவதைக் கண்காணிக்க சி.சி.ரி.வி. கமரா பொருத்தியவருக்கு மிரட்டல்
Dec 04, 2019
யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் உள்ள நரிக்குண்டு குளப் பகுதியில் கழிவுப் பொருற்கள் கொட்டப்படுவதைக் கண்காணிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமரா...
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் இலங்கைக்கு தங்கமும் வெள்ளியும்
Dec 04, 2019
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைப்பெற்றுவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் தங்கத்தையும் வெள்ளியையும் இலங்கை...
சிறுபான்மை மக்கள் அச்சப்படுகின்ற நடவடிக்கைகளில் பெரும்பான்மை இனம் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் -சிவநேசன்
Dec 04, 2019
வட மாகாண சபை இயங்காமலும், ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயற்படக்கூடிய ஆளுநர் ஒருவர் வடமாகாணத்துக்கு நியமிக்கப்படுவது இழுபறிப் பட்டுச் செல்லும் ஒரு...
யாழ் கல்வியங்காடு பகுதியில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்
Dec 04, 2019
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறமாக உள்ள வாய்க்கால் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவர் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் கோப்பாய்...
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவ பண்புகளை இழந்து நிற்கின்றது -ஜனநாயக போராளிகள் கட்சி
Dec 04, 2019
புதுக்குடியிருப்பில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றசெய்தியாளர் சந்திப்பில் மக்கள் மாற்று தலைமையை கோரவில்லை த.தே.கூட்டமைப்பின் தலைமையில் சிறு...
இலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கல் விழா கொழும்பில் இடம்பெற்றது
Dec 04, 2019
இலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கல் விழா நேற்று இரவு கொழும்பில் சிறப்பாக இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் குமார் தர்மசேன 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான...
இலங்கையில் ஊடக சுதந்திரம் குறித்து கவலை தரும் சமிக்ஞைகளை வெளியிடபட்டுள்ளன -எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு
Dec 04, 2019
கோத்தாபய ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வார காலத்திற்குள் இலங்கையின் பத்திரிகை சுதந்திரத்தின் மீது அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்துவிட்டது என எல்லைகளற்ற...
இலங்கையில் தினமும் நான்கு முதல் ஆறு சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகம்
Dec 04, 2019
பதுளை “ கெப்டல் சிட்டி” விடுதியில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதனைத் தடுக்கும் வழிமுறைகளும் என்ற தொனிப்பொருளில் “ பீஸ்” அமைப்பு மேற்கொண்ட செயலமர்வில்...
யாழ் புங்குடுதீவில் கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர்காணி சுவீகரிக்க முடிவு
Dec 04, 2019
புங்குடுதீவு கிழக்கு 9ஆம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகள் டற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக...
சுவிஸ் தூரதக பணியாளருக்கு வெளிநாடு செல்ல தடை!
Dec 03, 2019
கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் உள்நாட்டு பணியாளர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது....
விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியை ஏற்படுத்துவதில் புத்திஜீவிகள், சிவில் சமூக பிரமுகர்கள் தீவிரம்
Dec 03, 2019
வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி ஒன்றை ஏற்படுத்துவதற்கான...
13 ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையலாம் என்று இந்தியா நினைக்கக்கூடாது: விக்னேஸ்வரன்
Dec 03, 2019
பல்வேறு குறைபாடுகள் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் தமிழ் தலைமைகளினால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் 13 ஆவது...
மத்திய வங்கி பிணைமுறி விவகார தடயவியல் கணக்காய்வு அறிக்கையை பகிரங்கப்படுத்தாமலிருக்க நடவடிக்கை
Dec 03, 2019
மத்திய வங்கி திறைசேரிமுறி விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையை அடுத்த கோப் குழு நியமிக்கப்படும்வரை கோப் குழு செயலகத்தில் இரகசிய...
தெரிவுக்குழுக்கள் உள்ளிட்ட பாராளுமன்றத்தில் இயங்கிய பல்வேறு குழுக்கள் செயலிழந்தன
Dec 03, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கையெழுத்திட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி...
பசியால் மண்ணைத் தின்ற குழந்தைகள்-கேரளாவில் கொடுமை
Dec 03, 2019
திருவனந்தபுரத்தில் உள்ள ரயில்வே புறம்போக்கு நிலத்தில் ஸ்ரீதேவி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தைக்கு 7 வயதும், கடைசி குழந்தைக்கு 3...
யாழ்ப்பாணத்தில் ரயில் கடவைக்கு அருகில் மிதிவெடி மீட்பு
Dec 03, 2019
யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அண்மையில் மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது.இந்த பகுதியில் மிதிவெடி எவ்வாறு வந்ததென்பது இதுவரையில்...
யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரத்திற்கு தடை விதிக்க தீர்மானம்
Dec 03, 2019
யாழ்ப்பான வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாநகரசபை முதல்வர்...
மன்னாரில் தொடர் மழை காரணமாக விவசாய நிலங்கள் நீரிழ் மூழ்கின
Dec 03, 2019
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட காணிகள் நீரிழ் மூழ்கியுள்ளன.மேலும் தொடர்ச்சியாக நீர் வடிந்தோட...
அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் ரணில்
Dec 03, 2019
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக விரைவில் அது தொடர்பான அறிவித்தலை அவர் வெளியிடவுள்ளதாக...
இலங்கைக்கான நோர்வே தூதுவர் மற்றும் ஜனாதிபதி கோத்தாபயவுக்கு இடையில் சந்திப்பு
Dec 03, 2019
இலங்கைக்கான நோர்வே நாட்டின் தூதுவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்களை முன்னெடுத்துச்...
பொதுமக்களின் காணிகளை அபகரித்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதது-சி.வி.கே.சிவஞானம்
Dec 03, 2019
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நாங்கள் அனைத்து இராணுவத்தினரையும் வெளியேறுமாறு கூறவில்லை. மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்...
வலி.வடக்கு தையிட்டியில் புத்த விகாரை கட்டுவதை தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை
Dec 03, 2019
வலி.வடக்கு தையிட்டிப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் இரண்டு ஏக்கரை ஆக்கிரமித்து புதிய புத்த விகாரை ஒன்றினை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர்...
கிளிநொச்சி மாவட்டத்தில் பல குளங்கள் நிரம்பும் நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை
Dec 03, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பல குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளன.பிரமந்தனாறு குளம் 6 அங்குலமாகவும், வன்னேரிக்குளம் 3 அங்குலமாகவும்,...
வெள்ளை வான் பற்றி ராஜித தலைமையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாக சீ.ஐ.டி விசாரணை
Dec 03, 2019
கடந்த நவம்பர் மாதம் 10 திகதி முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை...
இந்திய அரசாங்கத்தின் சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம்-சம்பந்தன்
Dec 03, 2019
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையில் உச்சபட்ச தீர்வுகளை வழங்குவதாக வாக்குறுதிகளை வழங்கிய அரசாங்கம் இப்போதாவது சர்வதேச குரல் மற்றும் தமிழ் மக்களின் நிலைகளை...
பூஜித – ஹேமசிறியின் விளக்க மறியல் நீடிப்பு
Dec 03, 2019
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரின் விளக்கமறியல்...
எதிர்க்கட்சி தலைவர் யார்? தீர்மானம் கூடுகிறது ஐ.தே.க எம்.பிக்கள் குழு
Dec 03, 2019
கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவிகள் தொடர்பாக கலந்துரையாடும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நாளை...
பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்தது : வர்த்தமானி வெளியானது
Dec 02, 2019
8ஆவது பாராளுமன்றத்தின் 3ஆவது கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான விசேட அறிவித்தல் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டது. நாளைய தினம் பாராளுமன்றம்...
4 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
Dec 02, 2019
வடக்கு , கிழக்கு , ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (03) முதல் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்...
எதிர்க்கட்சி தலைவர் பதவி கருவுக்கு?
Dec 02, 2019
எதிர்க்கட்சி தலைவர் பதவியை தற்போதைய சபாநாயகர் கருஜயசூரியவுக்கு வழங்குவதற்கே கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. ரணில்...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு துரித கதியில் நிவராணங்கள் : அரசாங்கம் நடவடிக்கை
Dec 02, 2019
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு தேவையான உத்தரவுகள் ஜனாதிபதி கோதாபய...
யாழில் நன்னீர் குளத்தில் மருத்துவ கழிவுகள் சுற்று புறசூழல் மாசடையும் அபாயம்
Dec 02, 2019
யாழில் தற்போது ஏற்பட்டுள்ள டெங்கு தாக்கம் காரணமாக டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் யாழ் நரிக்குண்டு குளத்தை...
யாழில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் 72 வயதான ஆலய பூசகருக்கு விளக்கமறியல்
Dec 02, 2019
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச் சாட்டில் ஆலய பூசகர் ஒருவரும் சிறுமியின் உறவினர்...
மஹிந்த ராஜபக்ஷ ஒரு தமிழின பற்றாளர் -இப்படி கூறுகிறார் கருணா அம்மான்
Dec 02, 2019
கடந்த பொது தேர்தலில் தமிழ் மக்களை சிங்கள மக்கள் காப்பாற்றி விட்டனர். மேலும் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் காப்பாற்றபட்டனர் என்றே சொல்ல...
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது
Dec 02, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர் யாரென்பது தொடர்பாக ஐ.தே.கவுக்குள் கடும் சர்ச்சைகள் எழுந்ததைபோன்று ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்...
நிஷாந்த சில்வாவை நாட்டிக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூக்குரலிடும் அமைச்சர்களின் செயலாளர்கள்
Dec 02, 2019
நிஷாந்த சில்வாவை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சர்களின் செயலாளர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் நிஷாந்த...
சுவிஸ் தூதரகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டம்
Dec 02, 2019
கடந்த திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள சுவிசர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கடத்தப்பட்டு 2 மணி நேரமாக கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என பரவலாக அனைத்து...
வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
Dec 02, 2019
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் ஏ9 வீதியில் நின்ற மாட்டுடன் மோதியுள்ளனர்.இதன்போது தூக்கி வீசப்பட்ட இரு...
5 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காது பாடசாலை சென்று அசத்திய மாணவன்
Dec 02, 2019
வவுனியா – வேலங்குளம் , கோவல் மோட்டையை சேர்ந்த ஜெயசங்கர் அட்சயன் என்ற 10 வயது மாணவன் முதலாம் தரத்திலிருந்து 5ஆம் தரம் வரையில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காது தினமும்...
மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சஜித் நேரில் சென்று உதவி
Dec 02, 2019
கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் தொடர் மழை காரணமாக பல நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து குடிமனைக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை...
முல்லைதீவு வட்டுவாகல் பாலத்துக்கு மேலாக நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் பாதிப்பு
Dec 02, 2019
முல்லைத்தீவு_ புதுக்குடியிருப்பு பகுதியை இணைக்கும் வட்டுவாகல் பாலத்துக்கு மேலாக நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றது. நீர் பாலத்துக்கு மேலாக...
பெரும்பான்மை சமூகத்தின் உணர்விற்கு எதிராக தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க முடியாது-ஜனாதிபதி கோட்டாபய
Dec 02, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்து”பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வியில் பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக தமிழர்களுக்கு அதிகாரம்...
சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம் – தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று முரண் : வெளிவிவகார அமைச்சு அறிக்கை
Dec 02, 2019
இலங்கைக்கான சுவிசர்லாந்து தூதரக பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக தூதரகத்தினால் வழங்கப்பட்டுள்ள...
பாராளுமன்ற கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வரும் வர்த்தமானி இன்று வெளியாகும்?
Dec 02, 2019
தற்போதைய பாராளுமன்ற கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினத்தில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. நாளை...
மழை தொடரும் : மின்னல் , காற்று தொடர்பாக எச்சரிக்கையாக இருக்கவும்
Dec 02, 2019
நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம் : 717,008 பரீட்சார்த்திகள் 4987 பரீட்சை நிலையங்கள்
Dec 02, 2019
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் நாடு பூராகவும் 4,987 பரீட்சை நிலையங்களில் நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்தப் பரீட்சையில் 717,008...
செந்தில் – அதாவுல்லாவுக்கு எதிராக மல்லியப்பு சந்தியில் போராட்டம்!
Dec 01, 2019
மலையக மக்களை கொச்சைப்படுத்தும் வகையிலான சொற்களை பயன்படுத்தியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா, ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான்...
பதவியேற்று 10 நாட்களின் ஜனாதிபதி மேற்கொண்ட முக்கிய தீர்மானங்கள்
Dec 01, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மக்களின் பாராட்டுகளுக்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இது...