Category: செய்திகள்
ஐ. ததே. க.வின் நிகழ்ச்சிநிரலுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது
Feb 22, 2015
ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு சுதந்திரக் கட்சி அதரவு அளிக்காது என்றும் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அக்...
மாங்குளம் பொலிஸ் பிரிவு நீக்கம்
Feb 21, 2015
மாங்குளம் பொலிஸ் பிரிவை இன்றுமுதல் நீக்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார். குறித்த பொலிஸ் நிலையத்தின் செயல்பாடு...
வடக்கில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம்
Feb 21, 2015
வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் முன்வைக்கப்பட்ட மாவீரர்களின் குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற போராளிகள், அரசியல்...
மட்டக்களப்பு பெரியகல்லாறில் மதி வெடி மீட்பு
Feb 21, 2015
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு அருகில் உள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து மதி...
பூவரசு ஆரம்ப பாடசாலையிலிருந்து விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றம்! படங்கள் இணைப்பு
Feb 21, 2015
வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் அமைந்துள்ள பூவரசங்குளத்திலுள்ள ‘பூவரசு ஆரம்ப பாடசாலை’யில் கடந்த 2010ம் ஆண்டிலிருந்து முகாமிட்டு பாடசாலையின் கற்றல் கற்பித்தல்...
ஐ.நா வழங்கிய கால அவகாசத்தை அரசு சரிவர பயன்படுத்த வேண்டும்: விஜித ஹேரத்
Feb 21, 2015
இலங்கை தொடர்பான ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டதன் ஊடாக கிடைத்துள்ள கால அவகாசத்தை புதிய அரசாங்கம் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும்...
வடக்கிலுள்ள இராணுவ ஹோட்டல்களை அகற்றுவதற்கு அரசாங்கம் மறுப்பு!
Feb 21, 2015
வடக்கிலுள்ள இராணுவ ஹோட்டல்களை அகற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்...
பிரபாகரனின் இளைய மகனின் மரணம் குறித்து தனக்கு தெரியாது என்கிறார்: பொன்சேகா
Feb 21, 2015
சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்றும் புலிகளே அவரைக்...
ஐ. நா .விசாரணை ஒத்திவைப்புக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்
Feb 21, 2015
காணாமற்போனோர் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த போர்க்குற்ற...
பரந்தன் நெற்களஞ்சிய விபரங்களைக் கோரியுள்ள பாதுகாப்பு அமைச்சு
Feb 21, 2015
பரந்தன் நெற்களஞ்சியம் தொடர்பான விவரங்களை வழங்கமாறு பாதுகாப்பு அமைச்சு இராணுவத்தின் 573 ஆவது படையணிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. கிளிநொச்சி கரைச்சி வடக்கு பல நோக்குக்...
நுகேகொடை கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை: மனோ கணேசன்
Feb 21, 2015
முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் முன்னின்று நுகேகொடை அங்காடிக்கு எதிரே நடத்திய கூட்டம், இனவாதத்தை...
தோல்வியடைந்த ஜனாதிபதியை பிரதமராக்கும் முயற்சியே நுகேகொடையில் நடந்த கூட்டம்: அசாத்
Feb 21, 2015
நாட்டில் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்டப்ட இனவாத சக்தியை மீண்டும் கொண்டுவர மேற்கொள்ளும் ஒரு முயற்சியாக நுகேகொடைக் கூட்டம் உள்ளது. இனவாத அடிப்படையிலேயே...
தவறு செய்தவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்: டக்ளஸ்
Feb 21, 2015
தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமின்றி விசாரணைகள் நடாத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக்...
ஈழ விடுதலையை நிலைநாட்ட பார்வதி அம்மையாரின் நினைவு தினத்தில் சபதம் ஏற்போம் : வைகோ அழைப்பு
Feb 21, 2015
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையாரின் நினைவு தினத்தில் தமிழீழ விடுதலையை நிலைநாட்ட சபதம் ஏற்போமென ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ...
விமல் வீரவன்சவின் மனைவி தலைமறைவு: ஏழு பொலிஸ் குழுக்கள் தேடுதல் வேட்டை
Feb 21, 2015
கடவுச்சீட்டு மோசடியில் சம்பந்தப்பட்டு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்படும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சாஷினி வீரவன்ச...
ஐ. நா . விசாரனையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும்: அரியநேத்திரன்
Feb 20, 2015
ஐ.நா.விசாரணையை ஆறு மாதங்கள் நீடிப்புக்கேட்ட இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களுக்கு விதித்திருந்த தடையினை நீக்கி நேரடியாக சர்வதேச...
ஐ. நா விசாரணை அறிக்கையின் ஒத்திவைப்பு: ராஜ்குமாருடனான கலந்துரையாடல்
Feb 20, 2015
இலங்கை தொடர்பிலான ஐ. நா போர்க்குற்ற விசாரணை அறிக்கையை வெளியிடுவது மனித உரிமைகள் சபையினால் தாமதம் செய்யப்பட்டிருப்பது குறித்து ஜெனீவா மனித உரிமைகள் சபையில்...
ஏறாவூரில் தீயில் கருகிய பெண் மரணம்
Feb 20, 2015
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணியில் தீயில் கருகி களுவன்கேணி சிங்காரத்தோப்பு வீதியைச் சேர்ந்த 23 வயதான சிவராசா கோகிலா இன்று...
நாசீவன்தீவில் தோணி கவிழ்ந்தது: மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்
Feb 20, 2015
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை ஆற்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை தோணியொன்று கவிழ்ந்ததினால், அத்தோணியில் பயணித்த ஒரு வயதுச் சிறுவன் உட்பட 10 பேர் மீனவர்களினால்...
நந்திக்கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கெதிராக நடவடிக்கை
Feb 20, 2015
நந்திக்கடல் பிரதேசத்தில் தற்போது இறால்பருவம் இடம்பெறுவதால், வட்டுவாகல் நந்திக்கடல் பகுதியில் இரவு வேளைகளில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலை, கூட்டு வலை, படுப்பு வலைகள்...
தேசிய பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது வடக்கில் படையினரை குறைக்க முயற்சி பொதுபலசேனா தெரிவிப்பு
Feb 20, 2015
புதிய அரசாங்கம் முன்னெடுத்து வரும் இராணுவத்தில் மாற்றங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள பொதுபலசேனா...
வெளிநாட்டில் தொழில்புரியும் தாய்மாரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
Feb 20, 2015
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வெளிநாட்டில் தொழில்புரியும் தாய்மாரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் உதவிப்பணம் வழங்குவதற்கு இவ்வாண்டுக்கான...
தண்டனை தாமதத்தால் அர்ஜுன அதிருப்தி!
Feb 20, 2015
திருடர்களுக்கு தண்டனை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அதிருப்தியில் இருப்பதாக துறைமுக, கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனினும் பல ஊழல்,...
ஐ.நா. மனித உரிமைகள் உப மாநாடுகளில் பங்குபற்ற கூட்டமைப்பு முடிவு!
Feb 20, 2015
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணை அறிக்கையை மார்ச் மாத ஜெனிவா அமர்வில் சமர்ப்பிக்காமல்...
விரைவில் அரசியல் அமைப்பில் மாற்றம்: ரணில் தெரிவிப்பு
Feb 20, 2015
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வசமுள்ள சில அதிகாரங்கள் விரைவில் இரத்து செய்யப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அரசியல் அமைப்பு பிரதான...
அனுசா சிவராஜா, பண்டாரநாயக்க சென்னையிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டனர்
Feb 20, 2015
உலகின் பல நாடுகளிலிருந்தும் திருப்பி அழைக்கப்டப்ட 51 இராஜதந்திரிகளில் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத்தூரகத்தில் பணியாற்றிய இருவரும் அடங்கியுள்ளனர். முன்னைய...
ஐ.நா அமைதிப்படையில் இலங்கை படையினருக்கு அதிக வாய்ப்பு
Feb 20, 2015
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஐ.நா அமைதிப்படையில் இலங்கைப் படையினருக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி தென்சூடானில் பணியாற்றும்...
மாதகலில் கஞ்சாவுடன் நால்வர் கைது!
Feb 20, 2015
மாதகல் கடற்கரையில் இருந்து 83 கிலோ கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்ற நால்வரை இளவாலைப் பொலிஸார் கைதுசெய்தனர். நேற்று வியாழக்கிழமை மாலை இந்தச் சம்பவம்...
கிழக்கு மாகாண அமைச்சரவையில் தண்டாயுதபாணிக்கு கல்வி அமைச்சு?
Feb 20, 2015
கிழக்கு மாகாணத்தில் இணைந்து செயற்படுவதென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பவற்றுக்கிடையே உடன்படிக்கை ஏற்பட்டுள்ள போதிலும்...
ரயில் மோதி யாழ். இந்து மாணவன் படுகாயம்: தண்டவாளத்தில் மக்கள் போராட்டம்
Feb 20, 2015
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயில் யாழ். பிறவுண் வீதி, முதலாம் குறுக்கு வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடக்கமுயன்ற மாணவன் ஒருவரை...
திருமலை முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 700 பேருக்கு என்ன நடந்தது? சுரேஷ் கேள்வி
Feb 20, 2015
திருகோணமலை கடற்படை முகாமில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் தடுத்து வைக்கப்ப ட்டிருந்த 700 பேருக்கும் என்ன நடந்தது என்பதை புதிய அரசாங்கம்...
சம்பந்தனின் விமர்சனங்களுக்கான முஸ்லிம் காங்கிரசின் பதில்
Feb 20, 2015
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றவர்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பலியாகாமல் ஒரு யதார்த்தமான தலைவர், முஸ்லிம் மக்களை அரவணைக்கும் உண்மையான அரசியலை...
கே.பி. மீதான வழக்கு: பதிலளிக்க அரசாங்கத்துக்கு கால அவகாசம்
Feb 20, 2015
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சாவதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் மீது இலங்கை அரசு வழக்கு போடாமல் இருப்பது குறித்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் ஜேவிபி...
புதிய நியமனங்கள்: இராணுவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொன்சேகா
Feb 20, 2015
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான இராணுவ அதிகாரிகள் இராணுவத்தில் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்களின் மூலம் சரத்...
தமிழ் மக்கள் தேர்தலில் அக்கறை காட்டுவதில்லை: கோவிந்தன் கருணாகரம்
Feb 20, 2015
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செய்வது கொள்கைரீதியான அரசியலாகும். எமது மக்களின் உரிமைகள் பெறப்படவேண்டும் அவர்களின் அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என...
‘கால அவகாசம்’ இன அழிப்பை ஊக்குவிக்கவே பயன்படும்: அமெரிக்க பிரதிநிதிகளிடம் ரவிகரன்
Feb 19, 2015
இலங்கைக்கு வழங்கப்படும் கால அவகாசம் தமிழகளுக்கு எதிரான இன அழிப்பை ஊக்குவிக்கவே பயன்படும் என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமெரிக்க பிரதிநிதிகளிடம்...
விசாரணை அறிக்கையை திட்டமிட்டபடி வெளியிட வலியுறுத்தி தமிழ் சிவில் சமூகம் கையெழுத்து போராட்டம்
Feb 19, 2015
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவிருந்த இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கையை...
ஐ.நா விசாரணை அறிக்கை மார்ச்சில் வெளிவரவேண்டும் என்று வலியுறுத்தி யாழில் மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு
Feb 19, 2015
இலங்கை மீதான ஐ.நா விசாரணை அறிக்கையிணை மார்ச்சில் வெயளியிடாமல் காலதாமதமாக வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், ஏற்கனவே திட்டமிட்டதன் அடிப்ப...
திருமறைக் கலாமன்றத்தின் தவக்கால ஆற்றுகை பிரதி வழங்கும் வைபவம்
Feb 19, 2015
யாழ் திருமறைக் கலாமன்றதால் வருடந்தோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் மேடையேற்றப்படும் இயேசுவின் பாடுகள் மரணம் உயிர்ப்பை சித்தரிக்கும் மாபெரும் தயாரிப்பாகிய...
ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் தலைமை பொறுப்பை விமுக்தி ஏற்கவேண்டும்
Feb 19, 2015
ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் தலைமை பொறுப்பை விமுக்தி ஏற்கவேண்டும் என மஹஜன கட்சியின் செயலாளரும் வடமேல்மாகாணசபையின் உறுப்பினருமான அசங்க நவரத்ன அழைப்புவிடுத்துள்ளார்....
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி வருவார்: யாழ், திருமலைக்கும் செல்வார்
Feb 19, 2015
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று அரசாங்க...
பிரதேச சபை தேர்தல்களில் எமது வெற்றி நிச்சயம்: சிவசக்தி ஆனந்தன்
Feb 19, 2015
கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில் எமது வெற்றி ஏற்கனவே...
அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக இருக்காது: சுசில் பிரேமஜயந்த
Feb 19, 2015
அடுத்த பொதுத் தேர்தலின் பின்னரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக இருக்காது என அக்கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த...
கூட்டமைப்பை பதிவதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்கு தேர்தலை பயன்படுத்துவோம்: ஆனந்தன்
Feb 19, 2015
தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒரு முழுமையான அரசியல் கட்சியாக மிளிரச்செய்வதற்கான அழுத்தத்தை வழங்குவதற்கான சந்தர்ப்பமாக எமது மக்கள் கரைதுரைப்பற்று மற்றும்...
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: தேர்தலின் பின் முதல் சம்பவம்
Feb 19, 2015
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்களின் பொருட்களும் இதன்போது சேதமாக்கப்பட்டதாக தமிழக தகவல்கள்...
ஐதேகவின் அழுத்தத்துக்குள் ஜனாதிபதி மைத்திரி
Feb 19, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் அழுத்த்ததுக்குள் இருக்கிறார் என ஸ்ரீலங்கா சுத்தந்திரக் கட்சியின் நிரந்தர உறுப்பினரும், மத்திய...
போர்ட் சிட்டி நாட்டின் சுயநிர்ணயத்துக்கு ஆபத்து
Feb 19, 2015
கொழும்பில் அமைக்கப்படவுள்ள போர்ட் சிட்டி (துறைமுக நகரம் ) நாட்டின் சுயநிர்ணயத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர்...
மூன்று மாத விடுமுறை கேட்ட பசில்
Feb 19, 2015
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச மூன்று மாத விமுறை கேட்டு பாராளுமன்றில் தீர்மானம் ஒன்றை கட்சியினூடாக வழங்கியிருந்தார். இத்தீர்மானத்தை எதிர்கட்சியின்...
குமார் குணரெட்னத்தின் அரசியல் உரிமையை வலியுறுத்தி மட்டடக்களப்பில் போராட்டம்
Feb 19, 2015
அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக்கோரியும் குமார் குணரெட்னத்தின் அரசியல் உரிமையினை வலியுறுத்தியும் மட்டக்களப்பு நகரில் கையெழுத்துப்பெறும் போராட்டம் ஒன்றினை...
அலரி மாளிகை சதி: நீதிமன்றத்தில் ஆஜராக மகிந்தவுக்கு அழைப்பாணை
Feb 19, 2015
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகாரத்தைத் தக்கவைக்க முயன்றார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில்...