செய்திகள்

ரயில் வேலை நிறுத்தம் : மேலதிக பஸ் சேவைகள் ஆரம்பம்

நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இதனால் பயணிகளின் நன்மை கருதி மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது. -(3)